Tuesday, January 31, 2012

அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா?

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....


60
மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..


3
நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...


4
நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...


5
நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...


6
நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..


2
மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...



இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு

ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,

கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??

No comments:

Post a Comment