Tuesday, January 31, 2012

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாக்காடும்........காக்கியுமா?

அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எவ்வளவு ஆணவம் பார்த்தீர்களா?... அதுவும் பிணத்திடமும்?!... இந்த ஏவலாளிகள் தங்களிடம் இருந்த கோழைப்பிரம்புகளை (லத்திகளை) அடுக்கி பிணத்தை எரித்தார்களோ..... போதாமைக்கு அணிந்திருந்த சீருடைகளையும் கழற்றிப்போட்டு சர்வாதிகாரத்திற்கு சாமரம் வீசினார்களோ.... மானங்கெட்டவர்கள்!... சாந்தவேலுவின் மரணம் என்ன நடந்தாலும் சாந்தமாகவே இருக்கும் சொரனையற்ற தமிழர்களுக்கு ஒரு சவுக்கடி...சாவுமணி!. யார் கண்டது உங்களுக்கும் வரலாம் இதேநிலை!........இனியாவது எழுவீர்.... இனமானத்தைக்காக்க!... தோள் கொடுப்பீர் தமிழின விடுதலைக்காக!!

No comments:

Post a Comment