Tuesday, January 31, 2012

காங்கிரசு குப்பையிலிருந்து கன மின்சாரம்?

இந்தியாவின் வளர்ச்சியே அணு மின்சாரத்தில்தான் இருக்கிறது என்று ஒப்பாரி வைத்து கூடங்குளத்தைக் கட்டி அழும் அறிவாளிகளுக்கு இது தெரியுமா? இந்தியக் குப்பைகளை ஒன்றுக்கூட்டி மின்சாரம் தயாரித்தால் மின்சாரத்தேவை நிறைவேறுவதோடு வீதிகளும் சுத்தமாகும் அன்றோ?.... புதுதில்லி, அக்பர் சாலையிலிருந்து தொடங்கினால் உற்பத்தி அமோகமாக இருக்கும் என நினைக்கிறேன்……. காரணம் அங்கேதான் நாட்டிலேயே பழைய குப்பைகள் அதிகமாமாமாமாக……………

No comments:

Post a Comment