Tuesday, January 31, 2012

தமிழின மீட்சி

மதிவழி உயர்ந்த தமிழர் விதிவழி வீழ்ந்ததின் விளைவு...... கடையேழு வள்ளல்களால் வாரி இறைக்கும் வளம் பெற்ற தமிழகம், இன்று வரி கொடுத்து கையேந்தி மாற்றானிடம் இறைஞ்சுகின்ற நிலை....தேவை இறையாண்மையா?....இரவாமையா?? சிந்திக்க வேண்டிய தருணம்.........மதி விழித்து நீதிக்காக இன்று வீதியிலே பாதிதமிழர்.... மீதிபேரும் ஒன்றுசேர்ந்தால் நம்மை மோதிப்பார்க்க எவர் வருவர்?.... விதி வீழ்த்தும் மதி ஓங்கட்டும்! தமிழின விடுதலைத் தாகம் பொங்கட்டும்!!

No comments:

Post a Comment