Tuesday, November 29, 2011

போராளி ஆத்திச்சூடி


அஞ்சாமைக் கொள்
ஆற்றலைக் கூட்டு
இலட்சியம் சிதையேல்
ஈகம் தலைப்படு
உரக்கப் பேசு
ஊரைத் துணைக்கொள்
எண்ணித் துணிந்திடு
ஏட்டில் தெளிந்திடு
ஐயமற நட
ஒற்றுமைப் பேணு
ஓயாது உழை
ஔடதம் ஒதுக்கேல்
அஃகம் செதுக்கு



No comments:

Post a Comment