சிங்களன் வஞ்சத்தால்
கேட்பாரற்று கரை சேருது
எம் மீனவர் பிணம்!
இதயமும் தலை(மை)யுமற்று
வேடிக்கைப் பார்க்குது உயிருள்ள
இந்தியத் துணைக்கண்டம்!!
கேட்பாரற்று கரை சேருது
எம் மீனவர் பிணம்!
இதயமும் தலை(மை)யுமற்று
வேடிக்கைப் பார்க்குது உயிருள்ள
இந்தியத் துணைக்கண்டம்!!
No comments:
Post a Comment